tamilnadu

img

கோவை நாடாளுமன்ற உறுப்பினரிடம் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் மனு

எல்ஐசியின் பங்குகளை பங்குச்சந்தையில் வரிசைப்படுத்தும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறை நிறுவனமான இன்சூரஸ் நிறுவனத்தைப் பாதுகாப்போம் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனுவைக் கொடுப்பது என்கிற அடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் வியாழனன்று இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

;