tamilnadu

img

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களால் சமுதாய நோக்கோடு விதைப்பந்துகள் எனும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வேப்பமர உயிர்பந்துகள் வேளாண் கல்லூயில் தயாரிக்கப்பட்டது. இவை நாட்டு நலப்பணித் திட்ட மாணக்கர்களால் தத்தெடுக்கப்பட்ட வெள்ளமடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விதைக்கப்படும்.