ஈரோடு, ஜூலை 15- ஈரோடு மின் பகிர்மான வட்ட பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் புதனன்று (ஜூலை 17) காலை 11 மணி யளவில் பெருந்துறை அருகே வெங்கமேட்டில் உள்ள மின் கோட்ட அலுவ லகத்தில் நடைபெற உள் ளது. மேற்பார்வை பொறி யாளர் த.ராஜேந்திரன் தலை மையில் நடைபெறும் இக் கூட்டத்தில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை எழுத்துப்பூர்வ மாக வழங்கி தீர்வு பெற லாம்.