tamilnadu

img

தருமபுரி மூத்த தோழர் என்.முத்து நினைவுதினம் அனுசரிப்பு

தருமபுரி, மே 15- தருமபுரி மாவட்ட கம்யூனிஸ்ட் இயக் கத்தின் மூத்த தலைவரான தோழர் என்.முத்து-வின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத் தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மலர் அஞ் சலி செலுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டம், செம்மாண்ட குப்பம் ஒன்றியத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.மாதன் தலைமை வகித்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பி.இளம்பரிதி, சோ.அருச்சுணன், டி.எஸ்.ராமச்சந்திரன், வே.விசுவநாதன், இடைக்குழு செயலாளர்கள் என்.கந்த சாமி, கே.அன்பு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பி.மாதேஸ், ஏ.ஜெயா, வி.ரவி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் சுசிலா, தமிழ்மணி, மீனாட்சி, ரங்கநாயகி மற்றும் என்.முத்து குடும்பத் தினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி னர்.

;