தருமபுரி அரசு கல்லூரிப் பேராசிரியர் கு.சிவப்பிரகாசம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.எஸ்.இளவேனில் தம்பதியினர் தங்களது மக ளான நறுமுகையின் 10 ஆவது பிறந்த நாளையொட்டி கூத்தாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலி நன்கொடையாக வழங்கினர்.