ஈரோடு, திண்டலில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட இணை இயக்குனர் (நலப்பணிகள்) டி.ரமாமணி, துணை இயக்குனர் (குடும்ப நலம்) ராஜசேகர், துணை இயக்குனர் (சுகாதாரம்) ச.சவுண்டம்மாள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.