திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியம், பெரிய பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் வழங்கிய ரூ.1லட்சம் மதிப்பிலான கணினி தொடுதிரை (ஸ்மார்ட் கிளாஸ்) வசதியினை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெள்ளியன்று தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் ஆர்.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.