இளம்பிள்ளை, ஆக. 11- வீரபாண்டி மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் கள் 10 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட் டது உறுதியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், வீர பாண்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய் வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் பணிபுரிந்த வீர பாண்டி மின்சார வாரிய அலுவலகத்தில் 18 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டன. இதில், இளநிலை பொறியாளர், போர்மேன், கம்பியாளர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனோ தொற்று உறு தியானது.
இதனையடுத்து வீரபாண்டி மின்சார அலுவ லகம் தற்காலிகமாக மூடப் பட்டது.