ஈரோடு,டிச. 17- ஈரோடு மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி மன்றங்க ளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஈரோடு மாவட்டம் முழுவதும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ஈரோடு 1 ஆவது வார்டில் எம்.லதா, அந்தியூர் 6 ஆவது வார்டில் ஜி.மயில்சாமி, மொடக்குறிச்சி 1 ஆவது வார்டில் ஜி.கவிதா, பவானி 9 ஆவது வார்டில் டி.குருவாயி, நம்பியூர் 8 ஆவது வார்டில் கே.சி.ரங்கசாமி, தாளவாடி 7 ஆவது வார்டில் எம்.மாதேஷ், சத்தி 2 ஆவது வார்டில் சுப்பிரமணியன், சத்தி 3 ஆவது வார்டில் சி.ராசப்பன், பவானிசாகர் 9 ஆவது வார்டில் ஆர்.சுப்பிரமணியன், பவானிசாகர் 7 ஆவது வார்டில் எஸ்.அமுதா, சென்னிமலை 10 ஆவது வார்டில் சுப்பிரமணியன், சென்னிமலை 12 ஆவது வார் டில் எம்.ராமசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல, கிராம பஞ்சாயத்து தலைவருக்கு குன்றி கெண்டி, குத்தியாலத்தூர் கணிதா, கூரபாளையம் பி.லலிதா, சிக்கரசம்பாளையம் ரங்கன், உக்கரம் சா.க.அருள்மொழி, காவிலிபாளையம் சின்னசாமி, ஓரிச்சேரிப்புதூர் பேபி, திருவாச்சி வி.ஏ.விஸ்வ நாதன், இச்சிபாளையம் பி.அமுதா என 9 கிராம பஞ்சா யத்துகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் வேட்புமனு தாக் கல் செய்தனர்.