tamilnadu

img

திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 27 - ஜனவரி 8ஆம் தேதி நடைபெற வுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை விளக்கி திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கக் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித் தார். இதில் வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகளையும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் காக்கும் கோரிக்கை களையும் விளக்கி சங்கத்தின் மாவட் டத் தலைவர் ஏ.முகமது ஜாபர் உரை யாற்றினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்ட னர்.

;