tamilnadu

img

கள பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள்

உடுமலை, அக். 14- கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இளநிலை வேளாண்மை பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள், திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்தில் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உடுமலை அருகே பெரிசினம்பட்டியில் உள்ள வேளாண் கல்லரி மாணவிகள் வளங்கள், வாழ்நிலை கள், விவசாயிகளின் பிரச்சனைகள், அவற்றிற்கான மற்றும் பொதுவான தேவைகள், குறித்த சமூக வரை படம் பொதுமக்கள் உதவியோடு கல்லூரி மாணவி கள் வரைந்தனர். அதன்பின் விவசாயிகளின் வாழ்க் கைத் தரத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்பதை வரை படத்தின் உதவியுடன் விளக்கி சில முன்னேற்ற வழி முறைகளையும் எடுத்துரைத்தனர்.