tamilnadu

img

‘கோலி மாரோ’ கோஷமிட்ட  3 பேர் கைது

கொல்கத்தா:
கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற பேரணியில் ‘கோலி மாரோ’ (சுட்டுக் கொல்லுங்கள்) என்று கோஷம் எழுப்பிய 3 பேரைக் கைது செய்துள் ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், “இது கொல்கத்தா, தில்லிஅல்ல” என்று கூறியுள்ளமம்தா பானர்ஜி, “இவ் வாறு பேசுபவர்களை சும்மா விட மாட்டோம்; கடும் நடவடிக்கை எடுப்போம்” என்றும் கூறியுள்ளார்.

;