tamilnadu

img

எலும்புக் கூடுகளாக...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் தாதம்பட்டி, காட்டுவென்ற வள்ளி ஆகிய கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சிதலம டைந்துள்ளன. பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு மின்சார வாரியம் மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.