தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஊழியர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு அலுவலகங்களில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் நடராஜன், தலைவர் சந்திரன், பொருளாளர் தேவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்