கிருஷ்ணகிரி, டிச.10- ஓசூர் சப்தகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க சங்கம் சார்பில் போட்டிகள் நடைபெற்றது.சங்க நிர்வாகி பாஸ்கர் முன்னிலை வகித்தார். நிர்வா கிகள் சாமுவேல், முனிராஜ் போட்டிகளை ஒருங்கி ணைத்தனர். அனைத்து வயது மாணவர்களுக்கும் தனித்தனியே நடைபெற்ற போட்டிகளை துவக்கி வைத்ததுடன் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பள்ளியின் தாளாளர் வணங்காமுடி பரிசுகள் வழங்கினார். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், மற்றும் ஆசிரியர்க ளும் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு மட்டுமே மூளைக்கு சாதுர் யமாகவும், புதிதாகவும் சிந் திக்க புத்துணர்வு ஊட்டும். மாணவர்களுக்கு படிப்பின் மீதும் ஆர்வத்தை தூண்டும் என்றார்.