ஐபிஎல் நடப்பு சீசனில் சிறப்பான பந்துவீச்சு மூலம் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம்.வெள்ளியன்று நடைபெற்ற குவாலிபையர் 2-வது ஆட்டத்தில் தில்லி அணியின் பலமான பேட்டிங் வரிசையை எங்களது சுழற்பந்து வீரர்கள் திறமையாகச் செயல்பட்டு அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். குவாலிபையர்-2 போட்டி மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது தான் எங்களது வழக்கமான வழியாகும்.கடந்த முறை மட்டும் விதி விலக்கு.
ஐபிஎல் சென்னை கேப்டன் தோனி அளித்த பேட்டியிலிருந்து...