tamilnadu

img

அர்ஜூனா விருது

விளையாட்டுத் துறைகளில் சாதனை படைக்கும் வீரர் - வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இந்த உயரிய விருதைப் பெறுபவர்களுக்கு அர்ஜுனனின் (வில்வித்தை வீரர்) வெங்கலச் சிலையோடு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும்பாராட்டு பத்திரம் வழங்கப்படும். இந்த விருதுக்கு பல்வேறு விளையாட்டுத்துறை பிரிவுகளிலிருந்து தகுதி வாய்ந்த வீரர் - வீராங்கனைகள் பெயர் கள் தேர்வு செய்யப்பட்டு மத்தியஅரசுக்குப் பரிந்துரை செய்யப் படும். இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் துறையிலிருந்து 4 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.


வீரர்கள் : ரவீந்திர ஜடேஜா, ஜாஸ்பிரிட் பும்ரா,முகமது ஷமி 

வீராங்கனை : பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது. 

;