tamilnadu

img

ஐபிஎல் ப்லே ஆஃப் : டாஸ் வென்று சென்னை அணி பேட்டிங்

ஐபிஎல் தொடரின் ப்லே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


இந்தாண்டு ஐ.பி.எல் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் ப்லே ஆப் என்ற காலிறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது துவங்கியுள்ளது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை தட்டிச் செல்லும்.


;