1930 ம் ஆண்டிலிருந்து பெரியகாஞ்சிபுரம் தேரடி தெருவில் செயல்பட்டு வந்த சிவகாஞ்சி காவல் நிலைய கட்டிடம் இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட உள்ளது. அந்தக் காவல்நிலையம் தற்காலிகமாக காமராஜர் வீதியில் ஏற்கனவே ஊர்காவல்படை இயங்கி வந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.