காஞ்சிபுர மாவட்டம் படப்பை தீக்கதிர் முகவர் ஆர்.நந்தகோபால் - என்.சரஸ்வதி ஆகியோரின் மகன் என்.பாலாஜி- எஸ்.கார்த்திகா ஆகியோரது திருமணம் ஜன.30ல் நடைபெற்றது. மணவிழாவில் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.25ஆயிரம், விவசாய தொழிலாளர் சங்கத்திற்கு ரூ.5ஆயிரமும், நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது. இதில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், மாவட்டத்தலைவர் எஸ்.கண்ணன். தீக்கதிர் பொதுமேலாளர் சி.கல்யாணசுந்தரம், விதொச மாவட்டச் செயலாளர் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.