tamilnadu

img

குருவிமலை கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள தனியார் பட்டுநெசவாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க வலியுறுத்தி கைத்தறி சங்கம் (சிஐடியு) சார்பில் செவ்வாயன்று (மே12) குருவிமலை கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.வேலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.பழனி உள்ளிட்டோர் பேசினர்