tamilnadu

img

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததால் விழுப்புரம் பேருந்து நிலையம் முன்பு வியாழனன்று (ஏப்.18) பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

.................................


தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் அலட்சியத்தால் சென்னையிலிருந்து வாக்களிப்பதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாமல் கூரைகளின் மேல் ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.

.................................


கள்ளக்குறிச்சியில் வாக்குச்சாவடி முன்பு காத்திருந்த வாக்காளர்கள்.

.................................


புதுச்சேரி பாகூர் தொகுதிக்கு உட்பட்ட கொரவலிமேடு அரசுப்பள்ளியில் முதியோர்கள் ஆர்வமாக தனது வாக்கை பதிவு செய்ய அமர்ந்துள்ளனர்.

.................................


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள, வேங்கிக்கால் அரசு நடுநிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். 


;