tamilnadu

img

அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகை 50 லட்சம் ரூபாயை வழங்கக் கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.