மைசூரு, மே 17- மைசூரு அருகே உள்ள ஹுன்சூர், சில்குண்டா கிராமத்தில் இடத்தில் ஞாயி றன்று அதிகாலை டிப்பர் லாரி காருடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். பலியானவர்கள் இருவரும் காரில் பயணம் செய்தவர்கள். இவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்தவர்கள் மைசூரு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.