tamilnadu

img

கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கரூர், ஜன.26- கரூர் வெண்ணைமலை சேரன் பள்ளி யில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளியின் தாளாளர் பாண்டி யன்  தலைமை வகித்து பேசினார். பள்ளி யின் தலைவர் கருப்பண்ணன், ஆலோச கர் செல்வதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வி.பழனி யப்பன் வரவேற்று பேசினார். ஐபிஎஸ் அதிகாரி ஏ.கலியமூர்த்தி சிறப்புரையாற்றி னார். வெண்ணைமலை சேரன் பள்ளி,  ராமகிருஷ்ணாபுரம் மற்றும் புன்னம் சத்திரம் சேரன் கல்வி குடும்பங்களிலி ருந்து 10, 11, 12 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 2500 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

;