கரூர், ஆக.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செய லாளர் கே.கந்தசாமி தனது அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் நகரக்குழுவிற்கு உட்பட்ட வெங்க மேடு, புதுகுளத்துப்பாளையம் கிளைச் செயலாளர் கண்ணன் மற்றும் கரூர் நகர குழு உறுப்பினர் அஜித்குமார் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், கட்சியின் அடி ப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவது என கட்சியின் கரூர் மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தாக தெரிவித்துள்ளார்.