பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிக் கிருமி நாசினிகள் தெளிப்பு நமது நிருபர் மார்ச் 18, 2020 3/18/2020 12:00:00 AM கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு, தனியார் இடங்களிலும் தொடர்ந்து கிருமி நாசினிகள் தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.