tamilnadu

img

இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பயிற்சி வகுப்பு

நாகர்கோவில், அக்.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் கம்யூ னிஸ்ட்கள் பயிற்சி வகுப்பு  மார்த்தாண்டம், மதில கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. பேராசிரியர் நாகராஜன் தலைமை வகித்தார். மா ர்க்சிய ஆய்வாளர் அன்வர் உசேன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செய ற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஆகியோர் கருத்துரை யாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், என்.எஸ்.கண்ணன், வாலிபர் சங்க  மாவட்ட செயலாளர் எட்வின்  பிரைட், மாணவர் சங்க மாவட்ட தலைவர் பதில் சிங்,  செயலாளர் பிரிஸ்கில் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.