முழுமையாக மூடப்படாததால் தொடர் விபத்துகள் நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2020 8/6/2020 12:00:00 AM நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. (இடம்) கிருஷ்ணன் கோவில் சந்திப்பு பகுதி. Tags தொடர் விபத்துகள்