tamilnadu

img

மொபைல் கடைகள் உரிமையாளர் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பாக அமைதி ஊர்வலம்

கன்னியாகுமரி மாவட்ட மொபைல் கடைகள் உரிமையாளர் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பாக அதன் தலைவர் செய்துஅலி ,செயலாளர் ராஜா மற்றுமா பொராளாளர் ஜான் தலைமையில் சாத்தான்குளத்தில் போலீசாரால்  தாக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரிகளான தந்தை மற்றும் மகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாகர்கோயில் அலெக்சாந்திர பிரஸ் ரோட்டில் அமைதி ஊர்வலம் மற்றும் அவர்கள் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.