tamilnadu

img

ஜன.20 முதல் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஜன.1- 2020 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 20 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்  பிப்ரவரி 19 ஆம் தேதி ஆகும்.  ஏப்ரல் 5 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்த விரிவான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. 

;