tamilnadu

img

மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி

மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். உயிரிழப்புக்கு காரணமான  20 அடி உயர மதில் சுவரின் மற்ற  பகுதிகளை இடிக்கும் பணி வியாழனன்று நடைபெற்றது.