மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி நமது நிருபர் டிசம்பர் 6, 2019 12/6/2019 12:00:00 AM மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். உயிரிழப்புக்கு காரணமான 20 அடி உயர மதில் சுவரின் மற்ற பகுதிகளை இடிக்கும் பணி வியாழனன்று நடைபெற்றது. Tags killing 17 people Mettupalayam Nadur சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி