tamilnadu

img

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் விவசாய விரோத பட்ஜெட்டை கண்டித்தும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரியும் சனி யன்று கோவை மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

;