tamilnadu

img

அழிவின் விளிம்பில் ‘வரையாடு’

உதகமண்டலம்
உலக அளவில் 30,000 வன விலங்குகள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், தமிழகத்தைப் பொருத்தவரை நீலகிரி வரையாடு அழியும் நிலையில் உள்ளதாக சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு மையம் கூறியுள்ளது. 2019 கணக்கெடுப்புப்படி, உலக அளவில் 27,150 வன விலங்குகள் அழிவின் விளிம்பில் இருப்பதும், அதில், நீா் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் 40%ம், பாலூட்டிகள் 25%ம் அழிவின் விளிம்பிலும் இருப்பது தெரியவந்துள்ளது.

;