tamilnadu

img

கையில் பணமில்லை- வெறிச்சோடிய மதுக்கடைகள்

கோவை, மே 16 –  உச்சநீதிமன்றத்தில் போராடி மதுக்க டையை தமிழக அரசு திறந்தாலும், மதுப்பி ரியர்களிடம் பணம் இல்லாததால் டாஸ் மாக் கடைகளில் கூட்டமின்றி காணப்பட் டது. டாஸ்மாக் மதுக்கடையை திறப்பதற்கு  சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை உடைத்து மீண்டும் மதுக்கடையை திறந் தது. இதன்படி கோவையில் சனியன்று காலையிலேயே மதுக்கடைகள் திறக் கப்பட்ட நிலையில், பெரும்பாலான மதுக் கடைகளில் கூட்டம் இல்லாமலேயே இருந்தது. 

இதுகுறித்து, மதுக்கடை ஊழியர்கள் கூறுகையில், நீண்டநாட்களாக மதுக்கடை திறக்கப்படாத ஆர்வத்தில் மதுபிரியர்கள்