tamilnadu

img

மதுரை மேலூரில் கே.ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும். தேசிய குடியுரிமை பதிவேடு முறையை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி மதுரை மேலூரில் கே.ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், தாலுகா செயலாளர் எம்.கண்ணன் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

;