tamilnadu

img

சென்னையில் எத்தனை பேருக்கு கொரோனா

சென்னை,ஏப்.9- சென்னையில் 156 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ராய புரத்தில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர்- 22, அண்ணாநகர்- 19, கோடம்பாக்கம்- 18, தண்  டையார்பேட்டை-13, தேனாம் பேட்டை-11, பெருங்குடியில்- 5 பேருக்கு கொரோனா உறுதி யானது.

மேலும் வளசரவாக்கம், திருவொற்றியூர், அடையா றில் தலா 4 பேருக்கும், மாத வரத்தில் 3 பேருக்கும், ஆலந் தூர், சோழிங்கநல்லூரில் தலா 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மணலி, அம்பத்தூரில் பகுதி யில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.