tamilnadu

img

3 பேருக்கு கொரோனா

மதுரை, மார்ச் 21- தமிழகத்தில்  மூன்று பேருக்கு கொரானோ அறிகுறி உள்ளதாக சுகா தாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு அவர் வெளி யிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் தாய் லாந்து நாட்டைச் சேர்ந்த இருவ ரும், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொரானோவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மூன்று பேரும் தனி மைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரு கிறது எனத் தெரிவித்துள்ளார்.

;