கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவருமான தோழர் கோ.வீரய்யன் அவர்களது முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி, திங்களன்று திருவாரூர் மாவட்டம் சித்தாடி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர். (செய்தி : 3)