தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் கட்டுரை போட்டி நமது நிருபர் செப்டம்பர் 3, 2019 9/3/2019 12:00:00 AM தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கவிப்பேரரசு வைரமுத்து நினைவு பரிசையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார். Tags Tamil Nadu People's Unity Platform