tamilnadu

img

களியக்காவிளை முதல் குமரி முனை வரை 58 கி.மீ. மனிதச் சங்கிலி...

இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அகதிகளாக்கும் மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டம், இந்திய குடிமக்கள் பதிவேடு, இந்திய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி குமரி மக்கள் ஒற்றுமை இயக்கம் சார்பில் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை  58 கி.மீ தூரம் வரை மனித சங்கிலி போராட்டம் புதனன்று நடைபெற்றது. இதில் சாதி மத வித்தியாசம் இல்லாமல் பல்லாயிரக்கணக்கானோர் கரம் கோர்த்தனர்.

;