ஈரோடு, ஜூலை 5- ஈரோடு கருங்கல் பாளையம் எம்ஜிஆர் நக ரைச் சேர்ந்தவர் சுப்பிர மணி. காய்கறி வியாபாரி யான இவர் வியாழனன்று தனது குடும்பத்துடன் வெளி யூர் சென்றிருந்த நிலையில், வீட்டினுள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி உள்ளனர். மேலும், அருகே உள்ள வீட்டின் கதவை உடைத்து நகையைத் திருடிச் சென் றுள்ளனர். இவை அனைத் தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள் ளது. இரண்டு வீடுகளிலும் 17 சவரன் நகையும், 50 ஆயிரம் பணத்தையும் திருடியது குறித்து கருங் கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர் களைத் தேடி வருகின்றனர்.