tamilnadu

மின் தடை

ஈரோடு,ஜன 26- ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாயன்று மின் விநியோகம் இருக்காது என மின்  வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள் ளார். இது குறித்து மின் வாரிய செயற்பொ றியாளர்  தெரிவித்துள்ளதாவது, ஈரோடு  மாவட்டம், சென்னம்பட்டி துணை மின்  நிலையத்தி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜன. 28 ஆம்  தேதியன்று (செவ்வாய்கிழமை) காலை  9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்ணா மூச்சி, சனிச்சந்தை, விராலிக்காட்டூர், குருவ ரெட்டியூர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக் காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

;