tamilnadu

மின்தடை

ஈரோடு, மே 28- ஈரோடு தெற்கு கோட் டத்திற்கு உட்பட்ட இச்சிப் பாளையம் துணை மின் நிலையத்தில் வெள்ளி யன்று (மே 29) சீரமைப்பு பணிகள் நடைபெற உள் ளன. ஆகவே, அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஒத்த கடை, தெற்கு புதுப்பாளை யம், வடக்கு புதுப்பாளை யம், கரட்டாம்பாளையம், வாழநாய்க்கன்பாளையம், எல்லையூர், வெங்கம்பூர், கல்வெட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், கருத் திபாளையம் மற்றும் இச்சிப் பாளையம் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் மின் விநி யோகம் இருக்காது என மின் செற்பொறியாளர் சா.முத்துவேல் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

;