ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்திகட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றர்.
இந்நிலையில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு தரப்பாகவும் ஓ.பன்னிர்செல்வம் தலைமயில் ஒரு தரப்பாகவும் பிரிந்து 2 வேட்பளர்களை அறிமுகம் செய்தனர் தற்போது ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி