tamilnadu

மது விற்ற  4 பேர் கைது

ஈரோடு, மே 31- ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற் பனை தடுக்க கோரி காவல் துறையினர் பல் வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். இதில், புதுக் கோட்டை மாவட்டம் மலை குலப்பட்டியை சேர்ந்த விஜயகுமார், சென்னிமலை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன்குமார், ஈரோடு கதிரம்பட்டியை சேர்ந்த கோணமுத்து, ஈரோடு வீரப்பன் சத்திரம் குப்புசாமி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

;