tamilnadu

img

கொரோனா நிவாரணம் கேட்டு வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

தென்காசி:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் சங்குபுரம் கிராமத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கொரோனா நிவாரணம் மாதம் ரூ.7500 ஊரடங்கு முடியும் வரை வழங்க வேண்டும் போன்றவை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்தி.கணபதி, ஞானப்பிரகாசம், புஷ்பா, மேரி, கனேசன், மகாலட்சுமி, அமுதா, ராமையா, வேலாயுதம், செண்பகம், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;