தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்
மாவட்டக்குழு சார்பில் சிறப்பு அறிதலரங்கம்
நாள் : 20.2.2020 (வியாழக்கிழமை)
நேரம் : மாலை 6 மணி
இடம் : மயிலாடுதுறை வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டிடம்
தலைப்பு : “அரசியல் அமைப்பின் முகப்புரையைப் பாதுகாப்போம்”
தலைமை : மாவட்டத் தலைவர் ந.காவியன்
சிறப்புரை : மாநிலத் தலைவர் (பொ) கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
பங்கேற்போர் : மாவட்டச் செயலாளர் ப.பாலசுந்தரம், மாவட்டப் பொருளாளர் நா.ராஜா
ராமன், நா.வெற்றிவேந்தன் உள்ளிட்டோர். “யார்?” குறும்படம் திரையிடப்படும்.