லக்னோ, மார்ச் 6 - “இன்று நாட்டைப் பிரித்தாளும் சக்திகள் முளைத்துள்ள சூழ்நிலை யில் ஆசிரியர்களின் பங்கு என்னவென்பதை கண்காணிக்க வேண்டி யுள்ளது” என்று உத்தரப் பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத் பேசியுள் ளார். “போலி ஆசிரி யர்கள்தான் நம் பிரச்ச னை” என்று கூறியுள்ள ஆதித்யநாத், “உத்தரப் பிரதேச அரசு போலி ஆசிரியர்கள் பிரச்சனை யை ஒழிக்கும் நடவடிக் கைகளைத் தொடங்கிவிட் டது” என்றும் மிரட்டி யுள்ளார்.