பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வலியுறுத்தி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், கூட்ட மைப்பின் மாவட்டச் செயலாளர்கள் இ.கோபால்,ஜி.சேகர், வி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.