tamilnadu

img

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வலியுறுத்தி மனு

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வலியுறுத்தி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், கூட்ட மைப்பின் மாவட்டச் செயலாளர்கள் இ.கோபால்,ஜி.சேகர், வி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.